Tuesday, October 19, 2004

வைகுண்டம்

ஒரு மயானத்தின் கேட்டில் கீழ்கண்ட அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.
'திரு.ராமனாதன் இன்று காலை ஒன்பது மணிக்கு வைகுண்டம் ஏகினார்.'

மறுநாள் அதன் கீழே யாரோ இன்னொரு காகிதம் ஒட்டியிருந்தார்கள்.
'வைகுண்டம். காலை மணி பத்து. இதுவரை திரு.ராமனாதன் இங்கு வந்து சேரவில்லை. கவலையாக இருக்கிறது!'

No comments:

Post a Comment