Sunday, November 14, 2004

கதைப் போட்டி அறிவிப்பு

"உண்மைக் கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த உண்மைக் கதைக்கு முதல் பரிசு - பத்து வருடம்."

ஒரு சர்வாதிகார நாட்டுப் பத்திரிக்கையில் வெளி வந்த அறிவிப்பு இது.

No comments:

Post a Comment