Thursday, April 26, 2007

வறுமை

உணரவில்லை என் வறுமையை நான் !
வீட்டு சாப்பாட்டின் தரம் குறைந்த போதும் சரி
பண்டிகை அன்று கூட புத்தாடை அணிய முடியாத போதும் சரி
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்ற முடியாத போதும் சரி
உணரவில்லை என் வறுமையை நான் !!
ஆனால் பெண்ணே,
உந்தன் ஒற்றை முகச்சுளிப்பில் -
என் நிலை அனைத்தையும் உணர்ந்தேன்
உறங்கிக்கொண்டிருந்த நான் உயிர்த்தெழுந்தேன்
இப்போது வெற்றிப் படிகளில் நான்
உன்னால் தான் பெண்ணே, ஆனால் உனக்காக அல்ல

7 comments:

Show/Hide Comments

Post a Comment