Saturday, November 10, 2012

வழிமொழி - 5


மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் விடையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

 புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!

 யோசனைகள்:
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும்.

மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.



சென்ற வழிமொழிக்கான விடை : வீட்டில பேன் ஓடும் போது அதுக்கு நேர் கீழேயே சின்ன காற்றாலை வச்சு உருவாகிற மின்சாரத்த அப்படியே மேலே ஓடுற பேனுக்கு அனுப்பிடலாம்

விடை கூறியவர்கள் :- ராமராவ், மனு, சாந்தி நாராயணன், 10அம்மா, முத்து, நாகராஜன்.

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ளhttps://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

நீங்களே வழிமொழி புதிரமைக்க :- http://www.yoogi.com/tamil-puzzles/index.php/2012-08-31-19-07-56/90-valimoli-puzzle-making

கலைமொழி - 27

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.



சென்ற கலைமொழிக்கான விடை : இப்படி வரும் புயல் காற்றுகளை பெரிய பெரிய பைகளில் அடைத்து வைத்துக் கொண்டு தேவையான போது ஒவ்வொரு பையாக எடுத்து காற்றாலைகள் மீது வீசச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம்  



விடையளித்தவர்கள் :- ராமராவ், 10அம்மா, மீனாட்சி, முத்து,  நாகராஜன், இளங்கோவன்.



நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Saturday, November 03, 2012

எழுத்துப் படிகள்

ராமராவ் அவர்கள் தன்னுடைய தளத்தில் தொடர்ந்து நடத்திவரும் அதே திரைப்பட விளையாட்டுதான்.

கொடுத்திருக்கும் குறிப்புகள் கொண்டு திரைப்படங்களின் பெயர்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பெயர்களை கண்டுபிடித்தபின், அவற்றில் ஒரு திரைப்படத்தின் முதல் எழுத்து, இன்னொரு திரைப்படத்தின் இரண்டாவது எழுத்து, இன்னொரு திரைப்படத்தின் மூன்றாவது எழுத்து...... என்று எடுத்து அடுக்கினால் இறுதியாக இன்னொரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். கவனிக்கவும். நீங்கள் எழுத்துக்களை எடுக்க வேண்டியது குறிப்புகளின் வரிசைப் படி அல்ல. உதாரணமாக நீங்கள் எடுக்க வேண்டிய முதல் எழுத்து கீழுள்ள வரிசையில் மூன்றாவது திரைப்படமாகவோ நான்காவது திரைப்படமாகவோ கூட இருக்கலாம்.

ஆரம்பிக்கலாமா....

1) லைலாவை பார்த்த தினத்திலிருந்து
2) ராமராஜ முருகன் எம்ஜிஆர்
3) சினேகாவின் கோடைகாலத்தில்
4) மாதவனின் வானொளியே
5) சுரேஷின் வாசனை மலர்கள்
6) சாவித்திரி டீச்சர்
7) பாண்டிய ராஜனின் கிருஷ்ணா கிருஷ்ணா

Thursday, November 01, 2012

வழிமொழி - 4 புயல் ஸ்பெஷல்

எச்சரிக்கை : புயல் ஸ்பெஷல் புதிர்களில் பேச்சு வழக்கு, மணிப் பிரவாளம் எல்லாம் இருக்கும்!! :))


மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் விடையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

 புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!

 யோசனைகள்:
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும்.

மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.

சென்ற வழிமொழிக்கான விடை : அம்மா இறந்து   விட்டாள்  அழுவதா அல்லது  வேடிக்கை பார்ப்பதா  என்றுபுரியாதவயது . தாய் தந்தை  இல்லாதவன் அனாதை எனறும்  யாராவது  ஒருவர்  இறந்தாலும்  பாதி அனாதை  என்று  சொல்லுவார்கள்

விடை கூறியவர்கள் :- சுரேஷ், ராமராவ், மனு, சாந்தி நாராயணன், 10அம்மா, முத்து, நாகராஜன்.

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ளhttps://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

நீங்களே வழிமொழி புதிரமைக்க :- http://www.yoogi.com/tamil-puzzles/index.php/2012-08-31-19-07-56/90-valimoli-puzzle-making

கலைமொழி - 26 புயல் ஸ்பெஷல்

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.



சென்ற கலைமொழிக்கான விடை : ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ - துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.   


விடையளித்தவர்கள் :- ராமராவ், முத்து, தினேஷ், ஹூஸைனம்மா, மனு, மாதவ், நாகராஜன்.



நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Friday, October 26, 2012

வழிமொழி - 3

சென்ற முறை மிக எளிதான புதிராக அமைந்துவிட்டதென சுரேஷ் குறைபட்டிருந்தார். அதனால் இந்த முறை சிறிது கஷ்டமான புதிர்.

எனது கதை எழுதுகிறேன் - http://kathaiezuthukiren.blogspot.in/ தளத்திலிருக்கும் ஒரு கதையின் ஒரு சிறிய பத்தியையே இங்கு புதிராக்கியிருக்கிறேன்.

மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் விடையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

 புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!

 யோசனைகள்:
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். 

மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.



சென்ற வழிமொழிக்கான விடை :

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ -
மன முந்தியதோ விழி முந்தியதோ
கர முந்தியதோ எனவே
உயர் சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கணி வீதியிலே மணிப் பைந்தொடி
நாரி வசந்த ஒய்யாரி
பொற்பந்து கொண்டாடினாளே

- குற்றால குறவஞ்சிப் பாடல். காதலன் திரைப்படத்தில் இடம்பெற்றது(வீடியோ பார்க்க).


சரியான விடையளித்தவர்கள் :- டைனோ, சுரேஷ், தினேஷ், முத்து சுப்ரமணியம், ராமராவ், நாகராஜன்,  கோடீஸ்வரன் துரைசாமி, இளங்கோவன்.

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Friday, October 19, 2012

வழிமொழி - 2

சென்ற வழிமொழிக்கு வெகு சிலரே விடை கூறியிருந்தாலும், பலரும் முயன்றது ஹிட்டுகளின் மூலம் புரிந்தது. செயலி எழுதிய மனுவுக்கு நன்றி!!

இந்த முறை ஒரு சினிமாப் பாடல், அதே சமயம் இலக்கியப் பாடலும்கூட. எந்த சினிமா, எந்த இலக்கியம் என்பதையும் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள்  பாடலை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!

யோசனைகள்:
 மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும்.

 மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.



சென்ற வழிமொழிக்கான விடை :
ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்

 விடை கண்டுபிடித்தவர்கள் : ராமராவ், சுரேஷ்,நாகராஜன், சாந்தி நாராயணன்.

Friday, October 12, 2012

வழிமொழிப் புதிர் - 1

இது நண்பர் மனு அறிமுகப்படுத்திய புதியப் புதிர்!! வழிமொழி !!
இதற்கான செயலி எழுதியதும் அவரே!


ஒரு சொற்றொடர் அல்லது பத்தி புதிராக அமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் பழமொழி அல்லது சொற்றொடரை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும். 

எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!

   யோசனைகள்: 
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். 
மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.

இந்த முறை என்னுடைய ஃபேவரைட் எழுத்தாளர் சுஜாதாவின் கவிதை ஒன்றை புதிராக்கியிருக்கிறேன். 


புதிர் சரியாக Load ஆகவில்லையென்றால் நீங்கள் ஒரு முறை Java அப்டேட் செய்ய வேண்டியிருக்கும்.

Tuesday, September 18, 2012

கலைமொழி - 25

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.



நன்றி : ஜோதிஜி, திருப்பூர்.

சென்ற கலைமொழிக்கான விடை : காலமும் கரையானும் அரிப்பதற்கு முன்னால் ஆய்வு புத்தகங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பதற்கு புதுக்கோட்டை ஞானாலயா அரிய நூலகம் உங்கள் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது  


விடையளித்தவர்கள் :- தினேஷ், முத்து சுப்ரமண்யம், மீனாட்சி, இளங்கோவன், ராமராவ், ஹூஸைனம்மா.


நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Tuesday, September 04, 2012

கலைமொழி - 24

இந்த புதிர் வடிவம், இப்பொழுது ஓரளவு பலருக்கும் பிடிபட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

புதியவர்களுக்காக : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.



சென்ற கலைமொழிக்கான விடை : - 'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' - ஹென்றி யங்மேன்

விடையளித்தவர்கள் :-  மாதவ், அந்தோனி, நாகராஜன், முத்து, இளங்கோவன், 10அம்மா, ஹூஸைனம்மா, ராமராவ்.


நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.