Thursday, January 06, 2005

கொஞ்சம் பொன்மொழிகள்

மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.

எல்லோரும் தம்மை விட்டுவிட்டு மற்றவரையே சீர்திருத்த முயல்கிறார்கள்.
- ரவீந்தரநாத் தாகூர்.

பி.கு.: மேலேயுள்ள பொன்மொழிகள் யாரையும் குறிப்பிட்டு சொல்லப்பட்டவை அல்ல("மகா நடிகன்" பார்த்த Effectஆ?!?!).

No comments:

Post a Comment