Wednesday, March 22, 2006

பல்லவியை கண்டுபிடிங்க?

கீழே சில பாடல்களின் இடைவரிகளை கொடுத்திருக்கிறேன். அவற்றிலிருந்து அந்த பாடல்களின் பல்லவியை(முடிந்தால் படத்தையும்) கண்டுபிடியுங்கள். பாடல்களை விரைவாக கண்டுபிடிக்கும் முதல் மூன்று பேருக்கு, பல்லவி பூஷன் விருது வழங்கப்படும். இந்த தடவை எல்லாமே ஈஸியான பாடல்கள்தான்(விருதை முன்னிட்டு!!!)


1) பள்ளிக்கூட பாடமறந்து பட்டாம்பூச்சி தேடினோம்...

2) பட்டமரத்து மேல எட்டிபாக்கும் ஓனான்போல வாழ வந்தோம்...

3) உன் விழி என் இமை மூட வேண்டும்...

4) அழகிய கோலங்கள், அதற்கென தாளங்கள். ஏதேதோ நினைவுகள் தினசரி கடலலை போல்...

5) ஒரு ஓவியகவிதை கண்ணீரினில் நனையும்...

6) தனிமைக்கே விடுமுறையா. நாம் இதழ் சேர்ப்போம் முதல் முறையா...

7) என் கண் பார்த்தது, என் கை சேருமோ...

8) பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?

9) பாய்விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?

10) கண் கெட்டபின்னே சூரிய உதயம் எந்தப் பக்கமானால் எனக்கென்ன...

11) தேவதையை காண்பதற்கு வழியுமில்லை...

12) மானத்தின் மானத்தை வாங்கி விட்டான்...

19 comments:

Show/Hide Comments

Post a Comment