Tuesday, September 07, 2004

சரளமான ஆங்கிலம்

நம்மில் பலருக்கு(எனக்கும்தான்) ஆங்கிலத்தில் பிறர் பேசுவது புரியும், ஆனால் சரளமாக பேச வராது. உங்களுக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசையா? என்ன, Vivekananda Institute விளம்பரம் மாதிரி இருக்கா. இப்ப மேட்டர்! இது திக்கு வாய் உள்ளவர்கள், வாயில் கூழாங்கல்லை அடக்கிக்கொண்டு கத்துவது போன்ற ஒரு பயிற்சிதான். இந்த பயிற்சியை தினமும் இரு வேளை(யாவது) செய்ய வேண்டும். இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு முன், அறையில் உங்களைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது கீழே படத்தில் உள்ளதை வாய் விட்டு உரக்க, வேகமாக படியுங்கள்.


சரி! படித்து முடித்து விட்டீர்களா? இன்னும் பயிற்சி முடியவில்லை. இப்பொழுது மறுபடியும் மேலே சென்று, ஒவ்வொரு வரியின் மூன்றாவது சொற்களை மட்டும் அதே போல் வாய் விட்டுப் படியுங்கள்.

உங்களுக்கு ஆங்கிலம் புரியும்தானே!!!!!!

1 comment:

Post a Comment