Wednesday, December 21, 2011

கலைமொழி - 3

இன்று சுஜாதா எழுதியது.

எச்சரிக்கை : தமிங்கில வார்த்தைகள் கலந்திருக்கலாம்.


விளையாட்டு விதிமுறை/விளக்கம் : கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph) நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும். 

ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.


கலைமொழி 2க்கு வரவேற்பு நன்றாக கூடியிருந்தது. இந்த முறை விடை சொன்னவர்கள் மனு, ஹரி பாலகிருஷ்ணன்,ஹரிஹரன், முத்து, பூங்கோதை, பத்மா, அருந்ததி, ராமசாமி, மாதவ். அனைவருக்கும் நன்றி! 

கலைமொழி 2 விடை :- மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார் என்று குதூகலமான மறுமொழி கேட்டது

17 comments:

Show/Hide Comments

Post a Comment