Wednesday, January 10, 2007

அறுவை -2 விடை

இதுவரை யாரும் பதில் கூறாததால், நானே சொல்கிறேன். முதல் மருத்துவர் இரு கையுறைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து முதல் ஆப்பரேஷனை செய்தார். பிறகு இரண்டாவது மருத்துவர், முதல் மருத்துவர் மேலாக மாட்டிய கையுறையை மட்டும் அப்படியே எடுத்து உபயோகித்து, இரண்டாவது அறுவையை செய்தார். மூன்றாமவர், முதல் மருத்துவர் உள்ளே உபயோகித்த கையுறையை, உள்வெளியாக புரட்டி அணிந்து கொண்டார். அதன் மேல் இரண்டாவது கையுறையை அணிந்து, மூன்றாவது அறுவையை செய்து முடித்தார்.


பி.கு.:-

இந்த புதிர்களை நான் அறிந்தபொழுது, மருத்துவர்-நோயாளி கதைகளாக இவை இல்லை!!!;)

No comments:

Post a Comment