Tuesday, October 26, 2004

சிறந்தப் புத்தகம்

கணவனிடம் மனைவி சொன்னாள், "அதென்னமோ தெரியல! இந்தப் புத்தகத்தை கையில் எடுத்தால் கடைசித் தாள் வரை கீழே வைக்க மனம் வரவில்லை."

அவள் குறிப்பிட்டது கணவனின் செக் புத்தகத்தை.

No comments:

Post a Comment