Sunday, October 03, 2004

பஞ்ச பாண்டவர்களின் ஆயுள்

பாண்டு மறைந்து பாண்டவர்கள்
அஸ்தினாபுரம் சென்றபோது
தருமர் வயது ........................................... 16 வருடம்
அஸ்தினாபுரத்தில் வசித்ததும்,
குருகுலவாசமும் ...................................... 13 வருடம்
சாலி கோத்தரர் ஆசிரமத்தில் ...................... 1/2 வருடம்
வேத்ரகியத்தில் ......................................... 1/2 வருடம்
பாஞ்சாலன் மனையில் .............................. 1 வருடம்
அஸ்தினாபுரத்தில் ..................................... 5 வருடம்
இந்திரபிரஸ்தம் ........................................ 23 வருடம்
வனவாசம் ............................................... 12 வருடம்
அக்ஞாதவாசம் ......................................... 1 வருடம்
துரியோதன வதத்திற்கு
பின் அரசு புரிந்தது ................................... 36 வருடம்
பரிட்சத்துக்கு முடி சூட்டியபின்
தவ வனத்தில் ......................................... 1/2 வருடம்
-------------------------------------------------------------------------------
.......................................................... 108 1/2 வருடம்
-------------------------------------------------------------------------------

- கிருபானந்த வாரியார்.

No comments:

Post a Comment