Tuesday, February 11, 2014

கலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு

சமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ் செய்து முடித்தவுடன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.


சென்ற கலைமொழிக்கான விடை : முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லை இடிந்து கிடக்கும்போது இம்சை படுத்துகிறது யாருடையதாகவோ இருந்த வீடு - கல்யாண்ஜி


விடை கூறியவர்கள்  : முத்து சுப்ரமண்யம், ராமராவ்,  தமிழ் பிரியன், நாகராஜன் 

5 comments:

Show/Hide Comments

Post a Comment