Friday, May 17, 2013

கலைமொழி - 30


புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.


சென்ற கலைமொழிக்கான விடை : கவலையின்றி இரு நீ உயிரோடு இருக்கும் வரை உன் கடவுளும் நான் உயிரோடு இருக்கும் வரை என் கடவுளும் நம்மை மரணத்திலிருந்து பாதுகாப்பார்கள் கெளம்பு காத்து வரட்டும் தொகுப்பிலிருந்து ஷங்கர்ஜி


விடையளித்தவர்கள் :- பூங்கோதை, சுரேஷ், ராமராவ்,  முத்து,  நாகராஜன், 10அம்மா, சாந்தி நாராயணன், மீனாட்சி சுப்ரமணியன்



நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

4 comments:

Show/Hide Comments

Post a Comment