Tuesday, May 15, 2012

சொல்கலை - 6

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :- முதலில் இருக்கும் ஒன்பது வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 9 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “ கடார நாட்டு கண்ணன்! ” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.


1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


இதற்கு கண்டிப்பாக Clue தேவையா? சரி.. CLUE :- கடார நாட்டு கண்ணன்!







சென்ற சொல்கலைக்கான விடை :-


1) மின்னுற்பத்தி
2) போர்குற்றம்
3) அதிகாரிகள்
4) கூடங்குளம்
5) கலவரம்


கூதிர்காலம்

விடை கூறியவர்கள் :- மாதவ், சுரேஷ், தமிழ் பிரியன், சாந்தி நாராயணன், இளங்கோவன், பு.பட்டியன், 10அம்மா, கவி, முத்து, மனு, நாகராஜன், வீ.ஆர்.பாலகிருஷ்ணன், பூங்கோதை.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

24 comments:

Show/Hide Comments

Post a Comment