Friday, November 12, 2004

ராவணனையும் யாருக்குமே தெரியவில்லை

ராவணன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதையே நான் மறந்து விட்டேன்(தீபாவளி பரபரப்பில்). நேற்று bsubra தான் ஞாபகப்படுத்தினார்.

ராவணனுடைய இயற்பெயர் தசக்ரீவன். கைலாசத்தைப் பெயர்க்க முயன்றபோது சிவபெருமான் காலால் அழுத்த, மலையின் கீழ் மாட்டிக்கொண்டு வலி தாங்காமல் தசக்ரீவன் அலறினான். அன்று முதல் அவன் பெயர் ராவணன் ஆயிற்று. ராவணன் என்றால் 'அலறல்' என்று பொருள்- ஆதாரம் : ரா.கி.ரங்கராஜனின் "அறிவுக்கு ஆயிரம் வாசல்"

No comments:

Post a Comment