tag:blogger.com,1999:blog-8069724.post6417094970105941153..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: குறுக்கெழுத்துப் போT - 5யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8069724.post-7242201731507958612009-10-29T01:50:58.974+05:302009-10-29T01:50:58.974+05:30புதிர் போன தடவை மாதிரியே, இந்த தடவையும் ரொம்ப விறு...புதிர் போன தடவை மாதிரியே, இந்த தடவையும் ரொம்ப விறுவிறுப்பா இருந்துச்சு. Thanks! <br />முதல்ல பார்த்தப்போ ஒன்னுமே புரியலை.. தலைவர் பேர்தான் starting-point- ஆ வந்து கை கொடுத்துச்சு. <br />:-)பூங்கோதைhttps://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-54018992520406351442009-10-28T11:08:51.079+05:302009-10-28T11:08:51.079+05:30அரசு,
9 குறுக்கும், நெடுக்கும் தவிர மற்றதெல்லாம் ச...அரசு,<br />9 குறுக்கும், நெடுக்கும் தவிர மற்றதெல்லாம் சரியே. அந்த இரண்டை மட்டும் இன்னும் கொஞ்சம் யோசிங்க!!:-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-33083692937489935702009-10-27T17:34:47.326+05:302009-10-27T17:34:47.326+05:30குறுக்காக;
2- தசாவதாரம்
6- தான்சேனியா
8- வசீகரா
9...குறுக்காக;<br /><br />2- தசாவதாரம்<br />6- தான்சேனியா<br />8- வசீகரா<br />9- ஆக்ரமி<br />12- கம்பர்<br />16- யவனிகா<br />17-அலைபாயுதே<br />19- சத்திஸ்கார்<br /><br />நெடுக்காக;<br /><br />1- அமிதாப்<br />3- சாலினி<br />4- ரகுவம்சம்<br />5- ராஜாராணி<br />7- சேதக்<br />9- ஆனை<br />10- ரஜினிகாந்த்<br />11- யார்<br />13- பம்பா<br />14- நாயகன்<br />15- பதேபூர்<br />18- லைக்கா<br /><br />-அரசுஅரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-83312449856545423382009-10-27T13:28:27.585+05:302009-10-27T13:28:27.585+05:30Surjeet,
You can send the answers by email to yosi...Surjeet,<br />You can send the answers by email to yosippavar@gmail.com.<br />RajagopalanR.Rajagopalannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-53607712330994051592009-10-27T12:57:57.260+05:302009-10-27T12:57:57.260+05:30Surjeet,
You can send the answers by email to yosi...Surjeet,<br />You can send the answers by email to yosippavar@gmail.com.Raajhttps://www.blogger.com/profile/12865578710816244637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-60625065674306772562009-10-26T21:17:59.957+05:302009-10-26T21:17:59.957+05:30what is the id to send the answers?what is the id to send the answers?Surjeethttps://www.blogger.com/profile/13995781342486596291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-72194463290948721042009-10-25T14:41:37.939+05:302009-10-25T14:41:37.939+05:309,16 across and 9 down yet to be resolved. I'...9,16 across and 9 down yet to be resolved. I'll keep trying. Meanwhile, is it okay to give the answers of only the others? <br />Also, request guidance on how to post comments in Tamil. Thank you.<br />R.RajagopalanRaajhttps://www.blogger.com/profile/12865578710816244637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-29799481223587025262009-10-25T04:33:26.369+05:302009-10-25T04:33:26.369+05:30குறுக்காக :
2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்...குறுக்காக :<br /><br />2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்? (6)<br />- தசாவதாரம்<br />6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா? (5)<br />- தான்சேனியா<br />8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான். (4)<br />- வசீகரா<br />9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது. (4)<br />- ஆக்ரம் <br />12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே. (4)<br />- கம்பர்<br />16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது. (4)<br />- யவனிகா<br />17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள். (5)<br />- அலைபாயுதே<br />19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம். (6)<br />- சத்திஸ்கார்<br />நெடுக்காக :<br /><br />1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள். (4)<br />- அமிதாப்<br />3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி. (3)<br />- சாலினி<br />4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம். (6)<br />- ரகுவம்சம்<br />5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி. (4)<br />- ராஜா ராணி<br />7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை. (3)<br />- சேதக்<br />9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது. (2)<br />- ஆனை<br />10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன். (6)<br />- ரஜினிகாந்த்<br />11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும். (2)<br />- யாதவர்<br />13) பாபம் மாற்றிய புண்ணிய நதி. (3)<br />- பம்பா<br />14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன். (4)<br />- நாயகன்<br />15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான். (4)<br />- பதேபூர்<br />18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே. (3) <br />- லைக்காபூங்கோதைhttps://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.com