tag:blogger.com,1999:blog-8069724.post2259902125216148784..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: கங்குலி ஏன் கூடாது?யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8069724.post-82836614967674940242007-09-17T13:14:00.000+05:302007-09-17T13:14:00.000+05:30In indian cricket, everybody wants to dominate oth...In indian cricket, everybody wants to dominate others. Likewise, the members of BCCI thinks they themselves or DON and do have all the rights to command the players ,captain, coach, physio etc., But Ganguly do not consider their commanding and orders and he wants winning the match only. <BR/><BR/>BCCI wants only slaves but not players.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-26771797505312611362007-09-17T09:54:00.000+05:302007-09-17T09:54:00.000+05:30அணித் தலைவராக இருக்க, திறமையான ஆட்டக்காரராய் மட்டு...அணித் தலைவராக இருக்க, திறமையான ஆட்டக்காரராய் மட்டுமிருந்தால் போதாது, பயிற்சியில் அனைவருக்கும் முன் உதாரணமாகவும், அனைவரையும் அரவனைத்து செல்லும் வகையிலும் இருக்க வேண்டும், இதற்கெல்லாம் மேல், சார்பு அற்றவராயிருக்க வேண்டும்... இதெற்கெல்லாம் தகுதி சச்சினுக்கோ, சவ்ரோவுக்கோ இல்லையென்பது அனைவரும் அறிந்ததே... திராவிட்டிற்கே இந்த தகுதியுள்ளது... அவர், இல்லாத காரணத்தால்..20௨0 போட்டிக்கிப் பிறகு நான் தோனி கட்சி, அவரின் நடவடிக்கை ரஜினி கூருவதைப் போல் "கூல்..."Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-12110268373153843352007-09-17T03:50:00.000+05:302007-09-17T03:50:00.000+05:30சச்சின் கேப்டனாக இருந்த போது அசாருதீன், ஜடேஜா, மோங...சச்சின் கேப்டனாக இருந்த போது அசாருதீன், ஜடேஜா, மோங்கியா போன்ற புல்லுருவிகளும் உடன் இருந்தால் அவரால், இந்த துரோகிகளை மீறி வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என்பது தான் உண்மை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-40837657601748624792007-09-16T21:27:00.000+05:302007-09-16T21:27:00.000+05:30டிராவிட் தனது பதவியை தானே முன்வந்து துறந்ததே இதுவர...டிராவிட் தனது பதவியை தானே முன்வந்து துறந்ததே இதுவரை இந்திய கிரிக்கெட்டில் நடக்காத ஒன்றாக (நான் அறிந்து) நான் கருதுகிறேன். அதிலேயே மர்மம் இருப்பதாக எனக்கு படுகிறது. அப்படியிருக்க, சச்சினை குறித்து ஆலோசிப்பது ஒன்றும் எனக்கு ஆச்சர்யத்தை தரவில்லை. எல்லாம் அந்த விவசாய அமைச்சருக்கே வெளிச்சம். :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.com