tag:blogger.com,1999:blog-8069724.post114440599430333859..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - IIயோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8069724.post-82916922160829323012007-03-19T18:11:00.000+05:302007-03-19T18:11:00.000+05:30ramesh,நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் நமது தலைப்புக...ramesh,<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் நமது தலைப்புக்கு எப்படி பொருந்தும்?யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-43347693811099347062007-03-19T08:43:00.000+05:302007-03-19T08:43:00.000+05:30>>மனைவியைக்கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் கையது...>>மனைவியைக்கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் கையது கொண்டு மெய்யது பொத்தி<<<BR/><BR/>நடுவில் ஒரு வரி வரும்.<BR/><BR/>..<BR/>எங்கோன் மாறன் வழுதிக்கூடலில் <BR/>ஆடையின்றி வாடையின் மெலிந்து<BR/>கையது கொண்டு மெய்யது போர்த்தி<BR/>...<BR/><BR/>என்று படித்ததாக நினைவு.Rameshhttps://www.blogger.com/profile/05180800388870036430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1145592865066093072006-04-21T09:44:00.000+05:302006-04-21T09:44:00.000+05:30the uvamai in this song is " sembulappeyar nee...the uvamai in this song is " sembulappeyar neer" . that you will have known. redearth is dry. when rain falls and mixes with the earth, they become fertile lands. engal thamizh aasiriyar<BR/> eppotho sonnathu.NanRi வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1145357328399411642006-04-18T16:18:00.000+05:302006-04-18T16:18:00.000+05:30Geetha Sambasivam, வேறு வேறு ஜாதி என்றெல்லாம் எனக்...Geetha Sambasivam, வேறு வேறு ஜாதி என்றெல்லாம் எனக்கு தோன்றவில்லை. அவர்களிருவரும், அதற்கு முன்பு ஒருவருக்கொருவர் கொஞ்சம் கூட அறிமுகமில்லாதவர்கள் என்பதுதான் அந்த சிறப்பாக நான் படித்தேன்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1145184415343930092006-04-16T16:16:00.000+05:302006-04-16T16:16:00.000+05:30அவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதி என்று மறைமுகமாக அல...அவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதி என்று மறைமுகமாக அல்லது அதைப் பற்றியே இருவரும் நினைக்கவில்லை என்று வருவதாகத் தோன்றுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1144765950422424622006-04-11T20:02:00.000+05:302006-04-11T20:02:00.000+05:30Geetha Sambasivam, "செம்புலம் பெயர்ந்த நீர்" என்று...Geetha Sambasivam, "செம்புலம் பெயர்ந்த நீர்" என்று நானும் சொல்லவில்லை. இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் அப்படி வரும். அதைத்தான் குறிப்பிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட பாடல் நல்ல பாடல். ஆனால் அது இந்த திரட்டில் எப்படி சேர்க்க முடியும்? "சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - I" பார்க்கவும். <BR/><BR/>அப்புறம் இந்தப் பாடலில் உள்ள சிறப்பை பற்றி கேட்டிருந்தேனே? அதைப் பற்றி தாங்கள் படிக்கவில்லையா?<BR/><BR/>பங்கு பெற்றதற்கு நன்றி!!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1144752880772304622006-04-11T16:24:00.000+05:302006-04-11T16:24:00.000+05:30செம்புலம் பெயர்ந்த நீர் என்று நான் படிக்கவில்லை. ச...செம்புலம் பெயர்ந்த நீர் என்று நான் படிக்கவில்லை. செம்மண் நிலத்தில் கலந்த் நீர் எப்படி செம்மண் நிறமாக இருக்கிறதோ அப்படி உன் மனமும் என் மனமும் கலந்து உள்ளது என்று அர்த்தம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1144752704257546762006-04-11T16:21:00.000+05:302006-04-11T16:21:00.000+05:30உங்களுக்காக ஒரு வித்தியாசமான பாடல்.நாராய் நாராய் ச...உங்களுக்காக ஒரு வித்தியாசமான பாடல்.<BR/>நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தென்ன பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்<BR/>நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச் சத்திமுற்ற வாவியுட் தங்கி நனை சுவர்க்கூரைக்கனைகுரல் பல்லி பாடு பார்த்திருக்கும் என் மனைவியைக்கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஇப் இப் பேழையில் இருக்கும் பாம்பெனெ உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே.<BR/>சத்திமுற்றப் புலவர். எழுதியது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com